நற்ச்செய்தி.
தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இயங்கி வந்த துரித தபால் பட்டுவாடா சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை இதற்க்கான உத்திரவு கோட்ட அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது , மிக்க மகிழ்ச்சி. இந்த உத்திரவை பெறுவதற்கு முழு முயற்சி எடுத்து வெற்றி பெற்ற நமது மாநில சங்கத்தின் மாநில செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்களுக்கு தாம்பரம் கோட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
இப்படிக்கு
B .செல்வகுமார்
B .செல்வகுமார்
கோட்ட செயலர்
தாம்பரம் கோட்ட சங்கம்
No comments:
Post a Comment