Wednesday, February 25, 2015

நற்ச்செய்தி.
தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இயங்கி வந்த துரித தபால் பட்டுவாடா சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை இதற்க்கான உத்திரவு கோட்ட அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் மூலம்  வந்துள்ளது , மிக்க மகிழ்ச்சி. இந்த உத்திரவை பெறுவதற்கு முழு முயற்சி எடுத்து வெற்றி பெற்ற நமது மாநில சங்கத்தின் மாநில செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்களுக்கு தாம்பரம் கோட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். 

                                                                                          இப்படிக்கு 
                                                                                   B .செல்வகுமார் 
                                                                                   கோட்ட செயலர் 
                                                                           தாம்பரம் கோட்ட சங்கம் 

No comments:

Post a Comment