Friday, March 28, 2014

மதுரை அருகே ரூ.5000 லஞ்சம் வாங்கிய தபால் அதிகாரி கைது

மாற்றம் செய்த நாள்

26மார்
2014 
07:36

பதிவு செய்த நாள்
மார் 26,2014 07:23
மதுரை:மதுரை மாவட்டம் மேலூர் தலைமை தபால் ஊழியரிடம் ரூ.5000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தபால் நிலைய உதவி கண்காணிப்பாளர் முருகேசனை சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்புதுறை போலீசார்கைது செய்தனர். மேலூர் காதக்கிணறுவில் அஞ்சலக பணத்தை கையாடல் செய்ததாக கூறி தற்காலிக ஊழியர் வீரண்ணனிடம் லஞ்சம் கேட்டதால் அதிகாரி முருகேசன் மீது வீரண்ணன் அளித்த புகாரை அடுத்து சி.பி., நடவடிக்கை எடுத்தது.நள்ளிரவில் வீரணன் ரூ.4,000த்தை முருகேசனிடம் லஞ்சமாக கொடுத்தபோது சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர்.
Click Here
தினமலர்  மார்ச் 26, 2014

அப்பாடா ! ஏதோ தெரியாமல்  கைது பண்ணிட்டாங்க !  மன்னிச்சு விட்டுடுங்க ! அதிகாரி இல்லியா ?  மேலதிகாரி கோபப்படப் போறாங்க ... 


No comments:

Post a Comment