அன்புத் தோழர்களே, தோழியர்களே வணக்கம்.
27.11.2015 அன்று மாலை 6.00 மணிக்குமேல் தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் அறிவு ஜீவி அருமைதோழர் KVS அவர்கள் 7வது ஊதிய குழுவும் அதன் நன்மைகள் , தீமைகளை பற்றி மிக தெளிவாகவும், விரிவாகவும் அளிக்கவுள்ளார். அறிவு ஜீவி அருமை தோழர் KVS அவர்களின் உரையை கேட்ப்பதற்க்கு அலைகடலென திரண்டுவாரீர். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாம்பரம் கோட்ட சங்கத்தின் சார்பாக கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு
கோட்ட செயலர்
தாம்பரம் கோட்ட சங்கம்.
No comments:
Post a Comment