Tuesday, September 8, 2015

வீர வாழ்த்துக்கள். 
செப்டம்பர் 4,5,6 மற்றும் 7 தேதிகளில் புதுக்கோட்டையில்  நடைபெற்ற 37 வது மாநில மாநாட்டில் தேர்ந்துதெடுக்கப்பட்ட புதிய மாநில நிர்வாகிகள் .

மாநில தலைவர்                  :- தோழர் P . மோகன், வடசென்னை கோட்டம்.
மாநில செயலர்                    :- தோழர் J .ராமமூர்த்தி, சென்னை 18.
மாநில நிதிச்செயலர்          :- தோழர் A. வீரமணி, அண்ணா சாலை HO.

தாம்பரம் கோட்டம் , அம்பத்தூர் கிளைத்தலைவர் தோழர் C.மோகன் அவர்கள் துணை மாநில செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு தாம்பரம் கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.



                                                                             தோழமையுள்ள 
                                                                             B. செல்வகுமார் 
                                                கோட்ட செயலர்,  தாம்பரம் கோட்ட சங்கம்.

No comments:

Post a Comment