Thursday, March 5, 2015

பட்டதாரிகளுக்கு மத்திய அரசு துறையில் பணி: யு.பி.எஸ்.சி அறிவிப்பு

First Published : 05 March 2015 08:59 AM IST
மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஸ்டோர் ஆபீஸர்
காலியிடங்கள்: 20
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அசிஸ்டென்ட் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் 
காலியிடங்கள்: 22
தகுதி: சட்டத்துறையில் பட்டமும் அதே துறையில் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அசிஸ்டென்ட் சர்வே ஆபீஸர்
காலியிடங்கள்: 04
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் மற்றும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.03.2015.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment