Wednesday, January 28, 2015

அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே, வணக்கம். 
28-01-2015 அன்று மாலை தாம்பரம் கோட்ட அலுவலகம் முன்  நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் G.கண்ணன் , அஞ்சல் மூன்றின் கோட்ட செயலர் தோழர் B .செல்வகுமார் மற்றும் அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் மற்றும் மாநில உதவி செயலர் தோழர் G .சுரேஷ் பாபு மற்றும் முன்னணி தோழர்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் சில தங்கள் பார்வைக்கு.










No comments:

Post a Comment