Tuesday, December 30, 2014

அன்பார்ந்த தோழர்களே, தோழிகளே வணக்கம், தாம்பரம் கோட்டத்தின் 26 வது கோட்ட மாநாடு தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் நேற்று 28-12-2014 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது, அந்த மாநாட்டில் நமது மாநில சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் தோழர் J. ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும் , மாநில நிதிச்செயலர் தோழர் A.வீரமணி அவர்களும் சிறப்பு விருந்தினராக  அறிவு ஜீவி தோழர் K V ஸ்ரீதரன் அவர்களும் அம்பத்தூர் கிளைச்செயலர் தோழர் S அசோகன் ,தாம்பரம் கோட்ட அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் G. சுரேஷ் பாபு மற்றும் பல முன்னனி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அதன் புகைப்படங்கள் சில தங்கள் பார்வைக்கு...  இந்த மாநாட்டில் கீழ்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

கோட்ட தலைவர் :-    தோழர் N. மாடசாமி தாம்பரம் கிழக்கு அஞ்சலகம்
கோட்ட செயலர்  :-   தோழர் B. செல்வகுமார் தாம்பரம் தலைமை அஞ்சலகம்
கோட்ட நிதி செயலர்:- தோழர் M D ஜான் பால்ராஜ் தாம்பரம் தலைமை அஞ்சலகம்    





No comments:

Post a Comment