1,700 ராணுவத்தினருக்கு மரண தண்டனை; ஈராக்கில் சன்னி பயங்கரவாதிகள் திடுக்.
Advertisement
பதிவு செய்த நாள்
16 ஜூன்2014
13:14
இந்நிலையில் சமீபத்தில் கடத்தி சென்ற ராணுவ வீரர்கள் ஆயிரத்து 700 பேரை சுட்டு கொன்றதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கொலைகள் திக்ரித் நகரில் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இது தொடர்பான படங்களையும் டுவிட்டரில் அப்லோடு செய்துள்ளது. ஆனால் ஈராக் அரசு சந்தேகம் மட்டும் தெரிவித்துள்ளது. இதனை உறுதி செய்ய மறுத்து விட்டது.
இந்தியர்களுக்கு எச்சரிக்கை: இதற்கிடையில் இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா அங்குள்ள நிலை குறித்து ஆய்ந்து கவனித்து வருவதாக அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source By : Dhinamalar
No comments:
Post a Comment