அன்பார்ந்த
தோழர்களே ! தோழிகளே !! வணக்கம். வருகின்ற 28-12-2013 அன்று CCR ன் கிளை மற்றும் கோட்ட செயலர் கூட்டமும் 29-12-2013 அன்று சென்னை
பெருநகரத்தின் தொழிற்சங்க பயிலரங்க கூட்டம் தாம்பரம் கோட்டம் சென்னை
பெருங்களத்தூரில் புனிதவதி திருமணமண்டபத்தில்(பேருந்து நிலையம் அருகில்)நடைபெற
இருக்கிறது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன்
கேட்டுகொள்கிறோம் . இந்த அறிய வாய்ப்பினை தவறவிடவேண்டாம் , இது போல்
வாய்ப்பு எப்போதும் கிட்டாது .
தங்களை இருகரம் கூப்பி அழைப்பது.
தோழர் B.செல்வகுமார் கோட்ட செயலர் 9841055333
தோழர் M D.ஜான் பால்ராஜ் கோட்ட நிதிச்செயலர் 9841348875.
No comments:
Post a Comment