அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே வணக்கம் .
29.12.2013 அன்று நடைபெற்ற சென்னை பெருநகரத்தின் தொழிற்சங்க பயீலரங்க கூட்டத்தில் க லந்து கொண்டு சிறப்பித்த தோழர் அறிவுஜீவி KV ஸ்ரீதரன் (முன்னால் பொது செயலர் புது டெல்லி) தோழர் J.ஸ்ரீவெங்கடேஷ்(மாநில தலைவர் ) மற்றும் தோழர் J.ராமமூர்த்தி (மாநில செயலர் ),தோழர் A.வீரமணி(மாநில நிதி செயலர் ) மற்றும் தோழர் வெங்கட்ராமன் (மாநில உதவி தலைவர் ) மற்றும் வகுப்புகளில் கலந்து கொண்ட கோட்ட மற்றும் கிளை செயலர்களே, தோழர்களே ,தோழியர்களே உங்கள் அனைவருக்கும் தாம்பரம் கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம் .
No comments:
Post a Comment