Friday, April 3, 2015

அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே வணக்கம். 

நமது சங்கத்தின் மத்திய மாநாடு ( ALL INDIA CONFERENCE ) லக்னோ நகரத்தில் வருகின்ற ஜூன் மாதம் 04-06-2015 முதல்  07-06-2015  வரை நடைபெற உள்ளது மாநாட்டிற்கு வர விருப்புமுள்ள தோழர்கள், தோழியர்கள் தங்களின் வருகைப் பதிவை கோட்ட செயலரிடம் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள் , ஏன்னென்றால் இரயிலின் இருக்கை முன் பதிவு குறைவாகவே உள்ளது.  இரயிலில் இரண்டு நாள் பயணம் . இரயில் தொகை ஒருவருக்கு ருபாய் 1500/- (TO  &  FRO).  மற்ற செலவுகள் தனி.  விருப்பம் உள்ள தோழர்கள், தோழியர்கள் தங்கள் பெயர் பதிவை கோட்ட செயலரிடம் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.
                                                             
                                                                            இப்படிக்கு 
                                                                    கோட்ட செயலர்  
                                                            தாம்பரம் கோட்ட சங்கம் 

No comments:

Post a Comment