Friday, March 27, 2015

அன்பார்ந்த தோழர்களே , தோழியர்களே வணக்கம்.

26-03-2015 அன்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டு    வரலாற்று சரித்திரத்தில் ஒரு தனி முத்திரை பதித்த அனைத்து NFPE தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கு  தாம்பரம் கோட்ட சங்கத்தின் சார்பாக வீர வணக்கங்களையும் , வீர வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம். 

                                                                                     இப்படிக்கு 
                                                                     தாம்பரம் கோட்ட சங்கம்.

No comments:

Post a Comment